Posts

ஸ்ரீ விநாயகர் - Sri VINAYAKAR

Image
  FROM SAMPATH’S DESK:   ஸ்ரீ விநாயகர் - Sri VINAYAKAR       ஆரம்ப தடைகள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பது ஸ்ரீ விநாயகரின் கை ;   முழு முதற்கடவுளாகிய தங்கள் தரிசனம் ஒரு நல்ல செய்கை .   உங்கள் தும்பிக்கை ,   எங்கள் நம்பிக்கை !         Sri Vinayaka's hands remove initial obstacles and solve problems;   The very sight of you, the supreme primordial God, is a pure blessing;   Your trunk is our trust.         आरंभिक बाधाओं और समस्याओं को दूर करना श्री विनायक का हाथ है ;   प्रथम पूज्य भगवान , आपका दर्शन एक शुभ कार्य है।   आपकी सूंड हमारा विश्वास है !           பிள்ளையார் சுழி எங்களுக்கு ஓர் பாதுகாப்பு ;   பிறகு நல்லது எது செய்தாலும் கிடைக்கும் வெற்றி மற்றும் வரவேற்பு ;   ஆரோக்கியம் , நல நிலைகள் மேம்பாடு , அதிகரிப்பு .     ...

GOD'S PLANS:

Image
  FROM SAMPATH’S DESK: GOD'S PLANS       Don't get ANGER;   God gives you problems not to harass you but to make you STRONGER;   And make your challenge-facing power to stay LONGER:   And the experiences to LINGER       கோபப்படாதே ;   கடவுள் உனக்குத் துன்பங்களைக் கொடுப்பது உன்னைத் துன்புறுத்துவதற்காக அல்ல , உன்னை இன்னும் வலிமையாக்குவதற்காக ;   சவால்களை எதிர்கொள்ளும் உனது ஆற்றலை இன்னும் நீடிக்கச் செய்வதற்காக ;   மற்றும் அந்த அனுபவங்கள் உன்னோடு நிலைத்திருப்பதற்கும் மட்டுமே !         Only when the gold is put in the fire and beaten, it becomes a glittering ORNAMENT;   Unless and until you strive hard and sweat it out, there can be no ADVANCEMENT;   Neither DEVELOPMENT nor IMPROVEMENT;   That will be the real ACHIEVEMENT!       தங்கம் நெருப்பில் வெந்து அடிபட்டால் மட்டுமே , அது ஒரு ப...

WHY? WHY?

Image
  FROM SAMPATH’S DESK:   WHY? WHY?       O Wind, you remain invisible: why? Is it to guard against being trapped by humans, to keep you under their control?   O Fog veil, why do you form a curtain in the early morning? Is it to let the people who committed crimes the night before escape?   O Moon, you don't want to visit the Earth for fear of being sold out as house plots after dividing you into several housing layouts; is it?   O Rains, you come as heavy downpours at times; is it to wash all the human sins out into seas and oceans?   O Rainbow, you appear in the sky at times; why? Is it because you want to confirm that different people have different conduct and character, and will show their true colours one day?   O Stars, you refuse to come anywhere near the Earth; is it because humans will make a necklace of you to wear?   O Black and White clouds, why are you always on the run? Is it because...